பொதுமக்கள் எதிர்பார்ப்பு

img

செம்பனார்கோவில் சங்கு மீண்டும் ஒலிக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் உயர் கோபுரத்தில் சங்கு அமைக்கப்பட்டது.